திருஅரிமேய விண்ணகரம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றுதிருஅரிமேய விண்ணகரம் அல்லது குடமாடு கூத்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது. கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய இறைவன் என்பதால் குடமாடு கூத்தன் என்ற பெயர். உதங்க முனிவர் இறைவனைக் குறித்து தவம் புரிந்து, கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைத் தரிசித்ததாக ஒரு வரலாறும் உண்டு. தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இவரும் எழுந்தருள்வார். திருமங்கையாழ்வார் இத்தலத்தினை 10 பாக்களில் பாடியுள்ளார்.
Read article
Nearby Places

திருத்தேவனார்த் தொகை
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருமணிமாடக் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருவண்புருடோத்தமம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருக்காவளம்பாடி
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருச்செம்பொன் செய்கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருத்தெற்றியம்பலம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருமணிக்கூடம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருவைகுந்த விண்ணகரம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று